சுங்கச்சாவடியில் ஊழியர்களை தாக்கி தவெக-வினர் அடாவடி (Video)

51பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களை தாக்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் அடாவடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (அக். 23) இரவு நேரத்தில் வாகனங்களில் வந்த அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களிடம் நாங்கள் யார் என தெரியாமல் பேசுகிறீர்கள் என கூறி தகராறு செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி