வண்ணார்பேட்டை பணிமனை முன்பு போராட்டம்
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டை போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெறும் நடத்துனருக்கு விடுவிப்பு ஆணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்ற பண பலன்களை வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து பணிமனை முன்பு போராட்டம் நடத்தினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.