கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

17959பார்த்தது
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். காரியாபட்டி அருகே ஆவியூரில் கல்குவாரியில் நடந்த எதிர்பாராத வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். இறந்தவர்களின் உடல் பாகங்கள் குவாரியைச் சுற்றி சிதறிக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். நன்றி: News 18 Tamilnadu

தொடர்புடைய செய்தி