3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

68பார்த்தது
3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் உள்ள துவாரகா பப்ளிக் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, மதர் மேரிஸ் ஆகிய பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதன் காரணமாக நொய்டா பப்ளிக் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி