மணிமுத்தாறு அருவியை திறக்க மக்கள் கிராக்கி

78பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அருவி முக்கிய சுற்றுலாதளமாகும். கடந்த டிசம்பர் ஏற்பட்ட வெள்ளத்தால் மணிமுத்தாறு அருவி மூடப்பட்டது. 4 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் அருவி குளிக்க அனுமதி கொடுக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அங்கு பராமரிப்பு பணிகள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே பராமரிப்பு பணிகளை முடித்து விரைவில் மக்கள் குளிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி