மணிமுத்தாறு அருவி இன்று திறக்கப்பட்டது

74பார்த்தது
நெல்லையின் முக்கிய சுற்றுலாத்தலமான மணிமுத்தாறு அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் கொட்டும். இங்கு குளிக்க பல ஊர்களில் இருந்து மக்கள் வருவார்கள். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்ததால் 4 மாதமாக அருவி மூடப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணி முடிந்து இன்று முதல் இன்று முதல் அருவியில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை மக்கள் குளிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி