போலீசாரால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ரூ. 50, 000 இழப்பீடு

75பார்த்தது
சென்னையை சேர்ந்த மாரிமுத்து மனைவிவிக்கு நெல்லை மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த மாரிமுத்து அவரது சகோதரர் குடும்பத்தினரிடையே தகராறு வந்துள்ளது இதுகுறித்து விசாரணைக்கு சென்ற மாரிமுத்து பேச்சிமுத்து 2 கேரையும் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் மாநில மனித உரிமை ஆணையத்திடம் தொடுத்த வழக்கில் இருவருக்கும் தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி