நெல்லையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் - வீடியோ

1083பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் அருகே இரு இளைஞர்கள் வியாபாரிகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் தகராறு செய்து அவர்கள் மீது கல்லை கொண்டு எரிந்துள்ளனர். ஆத்திரம் அடைந்த மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் இளைஞர்களை அழைத்து சென்றனர். இருவரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி