சிங்காநல்லூர் - Singanallur

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதிகளில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் படி சிங்காநல்லூரில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தபோது, மாணிக்கராஜ் (53), என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடையில் இருந்து 108 பாக்கெட்டுகள் அடங்கிய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு இன்று(செப்.18) சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా