8-வது நாளாக நீர் மோர் வழங்கும் நிகழ்வு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக கோடைக்கால நீர்மோர் பந்தல் அமைத்து தொடர்ந்து நீர்மோர் மற்றும் பழச்சாறுகள் வழக்கபட்டு வருகிறது. அதன் அடிப்பையில் இன்று மாவட்ட தலைவர் M. A. முகமது ராஜா அவர்கள் தலைமையில் நீர்மோர், தர்பூசணி மற்றும் அன்னாசி பழசாறு ஆகியவை வழங்ப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் முகமது காசிம் மருத்துவ அணி செயலாளர் ஃபிர்தௌஸ், இளைஞர் அணி செயலாளர் முஜீப் எடத்தெரு பொறுப்பாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.