தவறாக பேசியதாக தகவல் பரவியது. இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், “நான் லக்னோ அணிக்கெதிரான போட்டி நடைபெற்றபோது வர்ணனை செய்யவே இல்லை. என்னுடைய பண்ணை தோப்பில் மாம்பழங்களை பறித்து கொண்டிருந்தேன், எப்படி நான் பேசியிருக்க முடியும்? பொய் தகவலை பரப்பாதீர்கள்” என்றார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து