பாஜகவுக்கு தமிழகத்தின் மீது தீராத வன்மம்

74பார்த்தது
பாஜகவுக்கு தமிழகத்தின் மீது தீராத வன்மம்
மழை வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு இன்று ஒதுக்கிய நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அது குறித்து விமர்சித்துள்ளார். அவரின் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் ரூ.3454 கோடி. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே. கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல வன்மம், தீராத வன்மம்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி