கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி மனு

20856பார்த்தது
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி மனு
கோவை நாடாளுமன்ற தேர்தல் முடிவை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. “2019 மற்றும் 2021 தேர்தல்களில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர் இம்முறை நீக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயரை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். விடுபட்டவர்கள் வாக்களிக்கும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது" என ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை ஒரு லட்சம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

தொடர்புடைய செய்தி