திராவிட இனத்தின் உரிமைக் குரல் சர்.பிட்டி.தியாகராயர்

65பார்த்தது
திராவிட இனத்தின் உரிமைக் குரல் சர்.பிட்டி.தியாகராயர்
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் 173 வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலவர் ஸ்டாலின் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்த தனது அறிக்கையில், பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர், காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி,தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி