பிட்டி தியாகராயர் பத்தி கேள்விப் பட்டிருக்கீங்களா?

82பார்த்தது
பிட்டி தியாகராயர் பத்தி கேள்விப் பட்டிருக்கீங்களா?
தற்போதுள்ள திராவிட கட்சிகளின் மூத்த முன்னோடி என்றால் அது தென்னிந்திய நல உரிமை சங்கம் தான். இதுவே நீதிக்கட்சியாக பின்னர் மாறியது. இக்கட்சியின் தலைவராக சர் பிட்டி தியாகராயர் சிறப்பான முறையில் வழிநடத்தி வந்தார். இந்திய விடுதலை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் முழு உரிமை மற்றும் பாதுகாப்பு, பிராமண எதிர்ப்பு ஆகியவற்றை தீவிரமாக முன்னெடுத்து வந்தனர். தான் ஈட்டிய பொருளை ஏழை, எளியவர்களுக்கு வாரி கொடுப்பதில் வள்ளலாக திகழ்ந்தார்.இவரது பெயரிலேயே சென்னை தியாகராய நகர் பெயரிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி