குடிநீர் தேவை.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

80பார்த்தது
குடிநீர் தேவை.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் குடிநீர் தேவை குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம், கிடைப்பதும் குறைவு என்பதை மனதில் வைத்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி