தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தருவதில்லை - இபிஎஸ்

55பார்த்தது
தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு தருவதில்லை - இபிஎஸ்
சேலத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்துவைத்தபின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு எப்போதும் கொடுத்ததில்லை. தற்போதும் நிதி தரவில்லை . அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு நிதி தருவதில்லை. நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி