மணச்சநல்லூர் - Manachanallur

பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காயம்

பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காயம்

மண்ணச்சநல்லூர் மேலக்காவல்கார தெருவை சேர்ந்தவர் மூதாட்டி மின்னல்கொடி சம்பவம் நடந்த நேற்று (செப்.13) சிதம்பரம் பிள்ளை கல்லூரி அருகே உள்ள சாலை திருப்பத்தில் சாலை கடக்க முயன்றார். அப்போது அப்பகுதியில் வந்த அரசு பேருந்து மூதாட்டி மின்னல்கொடி மீது மோதியதில் இரண்டு கால்களிலும் காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து காயமடைந்த மூதாட்டி மின்னல் கொடியின் மகள் புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரான அய்யம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து மன்னச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా