காங்கிரசார்க்கு நன்றி தெரிவித்த துரை வைகோ

51பார்த்தது
இந்தியா கூட்டணி சார்பில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துரை வைகோ நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார் இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி, வடக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், முன்னாள் மாநகரத் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மகிளா காங்கிரஸ் சீலாசெலஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி