லெஜண்ட் சரவணன் அரசியல் எண்ட்ரி....

80பார்த்தது
காலம் நேரம். சூழல் சரியாக இருந்தால் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன் என லெஜண்ட் சரவணன் பேட்டியளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லெஜண்ட் சரவணன், மக்கள் மீது தனக்கு எப்போதுமே அதிக அக்கறை உள்ளது. தனது கொள்கைகளுக்கு உடன்பட்டு வரும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன். தமிழகத்தில் 2026இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் எனவும் அவர் எனக் கூறியுள்ளார்.

நன்றி: குமுதம் நியூஸ்

தொடர்புடைய செய்தி