முசிறியை மாவட்டமாக அறிவிக்க பிரார்த்தனை செய்ய கூறிய எம்எல்ஏ

84பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் கூறியதாவது, முசிறியை தனி மாவட்டமாக அறிவிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கவுன்சிலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், காடுவெட்டி தியாகராஜனின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி