வெள்ள நீரில் மூழ்கி வங்கி ஊழியர்கள் பலி (வீடியோ)

68பார்த்தது
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி-700 கார், ரயில்வே சுரங்கப்பாதையில் கீழ் தேங்கி இருந்த வெள்ள நீரில் மூழ்கியதில் காரில் இருந்த எச்டிஎப்சி வங்கி மேலாளர் புண்யஷ்ரே சர்மா மற்றும் காசாளர் விராஜ் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இரு சடலங்களை மீட்டனர். இச்சம்பவம் இறந்தவர்களின் குடும்பத்தினரை கண்ணீர் மல்க செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி