ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.32 கோடிக்கு ஏலம்

54பார்த்தது
ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.32 கோடிக்கு ஏலம்
அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.32.7 கோடிக்கு ஏலம் போகியுள்ளது. அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஏற்கனவே இவர் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும், கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.

தொடர்புடைய செய்தி