மாநகர பகுதிகளில் 10-ம் தேதி மின்தடை…!

65பார்த்தது
மாநகர பகுதிகளில் 10-ம் தேதி மின்தடை…!
திருச்சி மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை, இபி ரோடு துணைமின் நிலையங்களில் 10. 09. 2024 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை கரூர் பைபாஸ் ரோடு, வி. என். நகர், மாதுளங்கொல்லை, எஸ். எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், சிந்தாமணி, ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்திகோவில் தெரு, வாணப்பட்டறை, கோட்டை எஸ்டேசன் ரோடு, உறையூர், கீரைக்கொல்லை தெரு, குறத்தெரு, நெசவாளர் காலனி, டாக்கர் ரோடு, கந்தன்தெரு, மின்னப்பன் தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள்நகர், சந்தோஷ் கார்டன், மல்லியம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீராத்தோப்பு, சோழராஜபுரம், காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம், முல்லக்குடி, ஒட்டகுடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர், ஈபி ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்க்கெட், ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, பாரதியார் தெரு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, மேலபுலிவார்ரோடு பாபுரோடு, குறிஞ்சி கல்லூரி, விஸ்வாஸ் நகர், ஏபி நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி