
நாமக்கல்: ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு பூஜை
பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள அனிச்சம் பாளையம் என்ற இடத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் அமைந்துள்ளது இன்று வியாழக்கிழமை என்பதால் சாமிக்கு அதிகாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது இதைக் காண பரமத்தி வேலூர் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் சாமியின் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது