பிள்ளாநல்லூரில் ஏகாதசியை முன்னிட்டு திருவீதி உலா

70பார்த்தது
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கப்பட்டது. இதில் கோதண்டராமர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி