ஊத்தங்கரை - Uthangarai

கிருஷ்ணகிரி: நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் தமிழக வெற்றிவெற்றிக் கழகம் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராமதுரை தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ் கண்ணன் பேரூர் கழக செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,இதில்நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிவிஜய் ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் வெள்ளரிப்பிஞ்சு மற்றும் குளிர்பானங்கள் வழங்கினார்.இந்தவழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட இணை செயலாளர் தாமோதரன், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணை செயலாளர் குஷி சிவா மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தர்மன் மத்தூர் தெற்கு ஒன்றியம் திருமூர்த்தி, மணிகன்டன்மணிகண்டன் உள்ளிட்டோர் மற்றும் ராஜாகுட்டி, வசந்த்,வசந்தன், பசுபதி, கோவிந்தராஜ், துரைராஜ், பூபதி, சதிஷ்குமார், செல்வகணபதி, பிரகாஷ், இறையன்பு வசந்தகுமார், விவேகானந்தன், சந்துரு, வெங்கட்,வெங்கடேசன், விஜய், சல்மான், திலீப், முக்தையர், கௌரி சங்கர்,கௌரிசங்கர், சுரேஷ், செந்தில் குமார்,செந்தில்குமார், சக்திவேல், திருப்பதி, மணி, சிவா, சித்தேஷ், ஏராளமான தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்

வீடியோஸ்


கிருஷ்ணகிரி