ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஊத்தங்கரையில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சீதா தேவி, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் முக்கிய வீதிகளான கல்லாவி சாலை, அரசமரத்து வீதி ஆகிய இடங்களின் நேற்று மாலை வழியாக திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.