திண்டிவனம் - Tindivanam

சலவாதி கூட்ரோடு விரிவாக்க பணிகள் - தலைமை பொறியாளர் திடீர்ஆய்வு

சலவாதி கூட்ரோடு விரிவாக்க பணிகள் - தலைமை பொறியாளர் திடீர்ஆய்வு

திண்டிவனம் அருகே சென்னை சாலையிலுள்ள சலவாதி கூட்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 2. 5 கோடி மதிப்பீட்டில் சாலை வரிவாக்க பணிகள் நடைபெற்று வருவது குறித்து கடந்த 13ம் தேதிபடத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து சலவாதி கூட்ரோட்டில் பணிகள் நடைபெற்று வருவதை, சென்னை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு (நெடுஞ்சாலைத்துறை) தலைமை பொறி யாளர் சத்திய பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்து, விரிவாக்க பணிகளை பருவ காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் உத்தரவு பிறப்பித்தார். ஆய்வின் போது, கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் உத்தண்டி, உதவி கோட்டப் பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా