அந்தியூர் - Anthiyur

நம்பியூரில் திமுக சார்பில் நீர் மோர் வழங்கும் விழா

நம்பியூரில் திமுக சார்பில் நீர் மோர் வழங்கும் விழா

மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் வெயிலில் இருந்து மக்களை காக்க நீர் மோர் பந்தல் துவக்க விழா ஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெட்டிச்செவியூர் ஊராட்சி, கெட்டிச்செவியூர் பேருந்து நிறுத்தத்தில் நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் மெடிக்கல். ப. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் என். நல்லசிவம் முன்னிலையில். மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு சு முத்துசாமி அவர்கள் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார் இந்நிகழ்வின் போது மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக, வார்டு கழக, தொ. மு. ச , சார்பு அணிகள், கழக உடன்பிறப்புக்கள், விவசாய பெருமக்கள், வியாபார பெருமக்கள், அனைத்து வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా