
மடத்துக்குளம்: 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் ஐக்கியம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சர்க்கார் கண்ணாடிப்புத்தூரை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இன்று முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையிலும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் மடத்துக்குளம் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.