

கீழையூர்: தொழில்நுட்பக் கல்வி பற்றிய விழிப்புணர்வு!
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அறந்தாங்கி 17. 02. 2025 முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் தொழில்நுட்பக் கல்வி பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக அரசு மேல்நிலைப்பள்ளி குலவாய்ப்பட்டி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி கீழையூர் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. முகாமில் கல்லூரி முதல்வர் கலந்து கொண்டார்