
அரியலூர்: கோழிக்குஞ்சுகள் வளர்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
அரியலூர் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் நாட்டுக்கோழி குஞ்சுகள் 40 குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர விருப்பம் உள்ள பெண்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.