பெண் வாரிசுகளுக்கு மட்டுமே வேலை - தமிழ்நாடு அரசு..

82பார்த்தது
பெண் வாரிசுகளுக்கு மட்டுமே வேலை -  தமிழ்நாடு அரசு..
தமிழகத்தில் கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடியில் வேலை வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி