இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து!

இசைஞானி இளையராஜாவை கவிஞர் வைரமுத்து மீண்டும் சீண்டியுள்ளார். 'வேட்டைக்காரி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து, நான் எழுதிய பாடல்களான "இது ஒரு பொன்மாலை பொழுது", "நீ தானே என் பொன் வசந்தம்", "விண்ணைத் தாண்டி வருவாயா", "பூவே பூச்சூடவா" போன்ற வரிகள் திரைப்படத்தின் தலைப்பானது. இதையனைத்தும் என்னை கேட்டா வைத்தார்கள் என்று கூறியவர் இளையராஜாவை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி