தன்னுடைய படங்களில் கே.எஸ். ரவிக்குமார் ஒரு சீனில் தலைக்காட்டுவது ஏன்?

52பார்த்தது
தன்னுடைய படங்களில் கே.எஸ். ரவிக்குமார் ஒரு சீனில் தலைக்காட்டுவது ஏன்?
கே.எஸ்.ரவிக்குமார், தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு காட்சியில் நிச்சயம் தோன்றி விடுவார். இது குறித்து அவர் கூறும்போது, “நான் நடிக்க ஆரம்பித்தது ஒரு விபத்து. 'புரியாத புதிர்' படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் வராததால் வேறு வழியில்லாமல் அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடித்தேன். அந்த படத்தில் இருந்து நான் ஒரு காட்சியில் நடித்தால் அந்தப் படம் சென்டிமென்ட்டாக ஹிட்டாகி விடும் என்று தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் நம்பினார்கள்” என்றார்.

தொடர்புடைய செய்தி