காதலிக்க மறுத்த இளம்பெண்.. கொடூரமாக கொன்ற இளைஞன்..

17472பார்த்தது
காதலிக்க மறுத்த இளம்பெண்.. கொடூரமாக கொன்ற இளைஞன்..
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏலூரு - சத்திரம்பாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ரத்னா கிரேஸ். இந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் ஏசுரத்தினம். இந்த நிலையில், இன்று (மே 30) சாலையில் சென்ற ரத்னா கிரேஸிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர், அவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து, இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி