பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி!

52பார்த்தது
பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி!
பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்குக் காரணம் பேருந்து அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி