இந்திய கிரிக்கெட் வீரர் பரபரப்பு பதிவு

73பார்த்தது
இந்திய கிரிக்கெட் வீரர் பரபரப்பு பதிவு
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் சிலர் பதிவிட்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பரபரப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என 'அனைவரின் கண்களும் பாகிஸ்தானின் இந்துக்கள் மீது' என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இஸ்லாமிய மக்களின் மீது வெறுப்பை விதைக்கும் விதத்தில் உள்ளது என கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி