பல வருடம் கழித்து உண்மையை உடைத்த கே.எஸ். ரவிக்குமார்..!

81பார்த்தது
பல வருடம் கழித்து உண்மையை உடைத்த கே.எஸ். ரவிக்குமார்..!
2010ல் வெளியான "ஜக்குபாய்" திரைப்படம் தோல்வியடைந்ததற்கான காரணத்தை அதன் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். “அந்த திரைப்படத்தை சிறப்பாக தான் உருவாக்கினேன். ஆனால் படம் வெளியாவதற்கு 2 நாளுக்கு முன்பு சரத்குமார் அணியில் இருந்த ஒரு நபர் படத்தை இணையத்தில் வெளியிட்டதால் பலரும் இணையம் மூலம் பார்த்துவிட்டனர். இதை அப்படியே வெளியிட முடியாது என்று அதில் சில விஷயங்களை கட் செய்து மாற்றியதில் கதையில் பல விஷயம் மாறிவிட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி