இதன் ஆவணப்படுத்தும் பணிகளை ஏற்கனவே தொடங்கியிருந்தாலும் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி முதிரை மலைப் பகுதிகளை நேரடி கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். இவருடன் வனச்சரக அலுவலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வி. கே. சிவகுமார். அருட்செல்வன் ஆகியோரம் களப்பயணத்தில் உதவியாக இருந்தனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து