3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை

51பார்த்தது
3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடூர தந்தை
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தக்வாலே. ஹோட்டல் தொழிலாளியான இவருக்கு 12 வயதில் ஒரு மகனும், 8, 7 வயதில் மகள்களும் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 3 பிள்ளைகளையும் ஆள்நடமாட்டம் இல்லாத கிணற்றில் வீசி கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளி சந்தோஷ் தக்வாலேவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, எதற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி