அப்போது, அங்கு நிறுத்தி வைத்திருந்த, அவரது 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் திருடு போனது. திருநின்றவூர் போலீசார் விசாரித்தனர்.
இதில், திருநின்றவூர், நாச்சியார் சத்திரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பழைய குற்றவாளி சத்யா, 21, என்பவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.