திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் எல் முருகன் சாமி தரிசனம்

53பார்த்தது
திருவள்ளூர்
மாவட்டம் மேலூர் அருள்மிகு திருமணங்கீஸ்வரர் திருவுடையம்மன் ஆலயத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
காங்கிரஸ் ஆண்டபோது எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை
பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகு ஏழை மக்களின் நலன் வளர்ச்சி
25 கோடி பேர் வறுமை நிலையில் இருந்து மேன்மைக்கு வந்துள்ளதாகவும்
தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரத்தை பிரதமர் உலக அரங்கில் எடுத்துச் சென்ற பெருமை மோடிக்கு தான் சேரும் என்றும் 1800 கோடி தமிழ்நாட்டிற்கு மீன்வளத் துறைக்காக
மட்டும் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் ஆனால் தற்போது வரை பழவேற்காடு முகத்துவாரம் சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க தங்களிடம்
அறிவுறுத்தினால் மத்திய அரசு வழங்கும் எனவும்மேலூர் கோவில் ராஜகோபுரம் மற்றும் சீரமைப்பு பணிகள்
குறித்து ஆறு மாதங்களாக அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாலைகள் முறையாக சீரமைக்கப்படுவதில்லை என்றும் ஆன்மீகத்தின் நம்பிக்கை இல்லாத திமுக அரசாங்கம் கோவிலை நிர்வகிக்க கூடாது என்பது மக்களின் எண்ணமாக உள்ளது என்றும் திமுக அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டும்
என்றம்
ஊர்ஊருக்கு கஞ்சா வீடுகளுக்கே கஞ்சா வந்துவிடுமா என மக்களுக்கு பயம் வந்துள்ளது என்றும் எங்கு பார்த்தாலும் வெட்டு கொலை கொள்ளை என சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்றும்
அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :