ஆனால், மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், உரிய அனுமதி பெற்ற பிறகே அனாடமி அறைக்கு உடலை கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், அனுமதி கோரி, தந்தையின் உடலுடன் மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முறையீடு செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று