மின் விசிறியில் தொங்கிய பாம்பு.. வைரல் வீடியோ

68பார்த்தது
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சகலேஷ்பூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு ஒன்று வந்து மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் ஆட்கள் அறைக்குள் வந்து பேனை போடும்போது பாம்பு இருப்பதைபார்த்துள்ளனர். இதனால் உடனடியாக வெளியில் சென்று பாம்பு பிடிக்கும் நபர் தஸ்தகிரியை வரவழைத்தனர். பின்னர் பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி