HDFC பேங்க் வாடிக்கையாளர்கள் இப்போது ரூ. 100 மற்றும் ரூ. 500 ஆகியவற்றுக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே SMS அறிவிப்புகளைப் பெறுவீர்கள் என அறிவித்துள்ளது. நீங்கள் ரூ. 100 ரூபாய் பணம் அனுப்பினால் SMS அறிவிப்புகளைப் பெறுவீர்கள். அதேபோல ரூ. 500 ரூபாய்க்கு மேல் பணம் பெறப்பட்டால் உங்களுக்கு SMS அறிவிப்புகள் வரும். அனால் அதற்கு குறைவான பரிவர்த்தனைக்கு SMS வராது எனவும், எல்லா UPI பரிவர்த்தனைகளுக்கும் உங்களுக்கு மெயில் அறிவிப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.