திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்