BREAKING: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

19091பார்த்தது
BREAKING: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வருகிற (மே 20) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மயிலாடுதுறை, சேலம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.