"திமுகவை அகற்றும்வரை செருப்பு அணியமாட்டேன்"

திமுக அரசை அகற்றும் வரை கால்களில் செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது, ஏற்கெனவே செருப்பு அணிய மாட்டேன் என எடுத்த சபதம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அண்ணாமலை, 2026 தேர்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் வரை கால்களில் செருப்பு அணிய மாட்டேன், அப்படி அணிந்தால் கேள்வி கேளுங்கள் என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி